உன் மேல் விழுந்த
மழைத்துளி
என்னை கூப்பிட்டு
கர்வத்தில்
காதில் சொன்னது
மெல்ல...
கடுப்பாயிட்டேன்..!!
நீ தொடாத
இடங்களைக் கூட
நான்
தொட்டுவிட்டேனேன்று...
மழைத்துளி
என்னை கூப்பிட்டு
கர்வத்தில்
காதில் சொன்னது
மெல்ல...
கடுப்பாயிட்டேன்..!!
நீ தொடாத
இடங்களைக் கூட
நான்
தொட்டுவிட்டேனேன்று...
நீ பேசும் வார்த்தை
உலகுக்கே புரியும் ...!!
நீ பேசாத வார்த்தை
உன்னை நேசிக்கும் எனக்கு
மட்டுமே புரியும்...!!
உலகுக்கே புரியும் ...!!
நீ பேசாத வார்த்தை
உன்னை நேசிக்கும் எனக்கு
மட்டுமே புரியும்...!!
No comments:
Post a Comment