Karimangalam,Dharmapuri-635111
Pages
Home
Thursday, July 18, 2013
மனசு
மனசு
அன்பே நீ
என் தோள்களில் சாய்கையில்
சோப்பை போல்
கரைகிறது
என் மனசு
நேசமுடன்
பாலா....
Saturday, July 6, 2013
kavithai
என்னுள் நீ!
என்னை விட இந்த உலகில் உன்னை
நன்றாகப் பார்துகொள்பவர்கள் இருக்கலாம் !
ஆனால்
என்னை தவிர இந்த உலகத்தில் உன்னையே
என்னையாக பார்பவர்கள் இல்லை!
என்னவளே என்னோடு வந்துவிடு!!!!!
ப்ரியமுடன்,
பாலா...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)