Pages

Sunday, May 12, 2013

கவிதைகள்


இந்த வலை தளத்தில் எப்போதும் காரிமங்கலம் நகரத்தை பற்றி எழுதி உங்களுக்கு போர் அடிக்க விரும்பவில்லை எனவே ஒரு மாற்றத்திற்காக சில கவிதைகள்
 
பார்வை

உன் பார்வை எனக்கு
லாபத்தையும் தருகிறது
நஷ்டதியும் தருகிறது
உன் பார்வை எனக்கு
கோடையையும் தருகிறது
வாடையையும் தருகிறது
பார்வை
ஒரே சமயத்தில்
என்னையும் பார்க்கிறாய்....
மண்ணையும் பார்க்கிறாய்.....
என்னை புதைக்கவா....
வெட்கம் புதைக்கவா...
 
நீ

எப்படியோ...
என் இரவும் பகலும்
நீயாகவே இருக்கிறாய்

 

அன்புடன்,
பாலா...
+91 9965818701 
 

No comments: