கவிதைகள்
இந்த வலை தளத்தில் எப்போதும் காரிமங்கலம் நகரத்தை பற்றி எழுதி உங்களுக்கு போர் அடிக்க விரும்பவில்லை எனவே ஒரு மாற்றத்திற்காக சில கவிதைகள்
பார்வை
உன் பார்வை எனக்கு
லாபத்தையும் தருகிறது
நஷ்டதியும் தருகிறது
உன் பார்வை எனக்கு
கோடையையும் தருகிறது
வாடையையும் தருகிறது
பார்வை
ஒரே சமயத்தில்
என்னையும் பார்க்கிறாய்....
மண்ணையும் பார்க்கிறாய்.....
என்னை புதைக்கவா....
வெட்கம் புதைக்கவா...
நீ
எப்படியோ...
என் இரவும் பகலும்
நீயாகவே இருக்கிறாய்
எப்படியோ...
என் இரவும் பகலும்
நீயாகவே இருக்கிறாய்
No comments:
Post a Comment