Pages

Saturday, March 30, 2013

இப்போது காரிமங்கலம் நகரம் தனி தாலுக்கா என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.இதனால் காரிமங்கலம் மக்கள் பாலகோடு நகரத்துக்கு அலையவேண்டும் என்ற அவசியம் இல்லை
மேலும் காரிமங்கலம் நகரத்துக்கு புதிய பெண்கள் கல்லூரியும் வர உள்ளது.

No comments: