Pages

Saturday, March 30, 2013

காரிமங்கலம் நகரத்தில் நடு பகுதியில் சிறிய மலை குன்று ஒன்று உள்ளது . இந்த குன்றின் மீது ஒரு சிவன் கோவில் உள்ளது. இந்த சிவன் கோவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஆகும். இது பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கோவிலில் அருணாசலேசுவரர் மற்றும் உடனுறை அபித குஜம்பால் சன்னதியும் உள்ளது. ஒரு முறை பயணம் செய்து பாருங்கள்.

No comments: