Pages

Tuesday, October 29, 2013

கவிதை

                   கவிதை


நதியில் மீனை கண்டேன்
காட்டினில் மானை கண்டேன்
அன்பே இரண்டையும் கண்டேன்
உன் கண்களில்!


ப்ரியமுடன்,
பாலா...

No comments: